Friday 25 September 2015


காதல் வாழ்க்கை (கம்பர் காலம்)
காதலர்களின் அக வாழ்கையை பற்றி பாடும் பொழுது அவர்களின் பெயரை
சொல்லக்கூடாது என்ற நாகரியத்தை இயம்புவது ‘மக்கள் நூதலிய அகனந்தினயும்
சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப் பெற்றார் என்ற நூற்பா .

கம்பன் பற்றிய புகழுரைகள்
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு –புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு ‘
-பாரதியார்
எண்ணி எண்ணி திட்டம் போட்டு எழுதினானோ எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டினானோ .
-நாமக்கல் கவிஞர்
பத்தாயிரம் கவிதையை முத்தாகா அள்ளித்தந்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும் வித்தாகவில்லை என்று பாடு
-கண்ணதாசன்
தமிழ் என்னும் அமிழ் கடலின் தரை வரைக்கும் போனவனே
-    வைரமுத்து

கம்பன் காலத்தில் கணினி இருந்திருந்தால்  இன்று உலகில் ஆங்கிலத்திற்கு பதிலாக
தமிழ் தான் என்றும் உலகமொழி .
                                        -உதயகுமார்

0 comments:

Post a Comment