Monday 26 October 2015


TNPSC ONLINE TEST-2015 TAMIL 6.1

  1. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்ற பாடலின் ஆசிரியர் யார்

  2. ராமலிங்க அடிகளார்
    ராமலிங்கம் பிள்ளை
    பாரதியார்

  3. ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்

  4. கடலூர்
    வடலூர்
    மருதூர்

  5. ராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள்

  6. 3
    2
    6

  7. ராமலிங்க அடிகளாரது பாடல்கள் எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டது

  8. ஜீவகாரூனிய ஒழுக்கம்
    மனுமுறை கண்டவாசகம்
    திருவருட்பா

  9. என்பு என்பதன் பொருள்

  10. உடல்
    எலும்பு
    எறும்பு

  11. அன்பில்லாத வாழ்க்கை தளிர்க்காது -எந்த நிலத்தை சார்ந்தது

  12. குறிஞ்சி நிலம் மரம்
    மருதம் நிலம் மரம்
    பாலைநிலம் மரம்

  13. திருக்குறளுக்கு வழங்கிய முதல் பெயர்

  14. முப்பால்
    உலகப் பொதுமறை
    தமிழ்மறை

  15. நண்பு இலக்கணகுறிப்பு தருக

  16. பண்புத்தொகை
    மெலித்தல் விகாரம்
    வினைத்தொகை

  17. உலகம் என்பதன் பொருள்

  18. வையகம் ,மேதினி
    புவனம் ,ஞாலம்
    இரண்டும் சரி

  19. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர்

  20. ராஜா ராம் மோகன் ராய்
    தயானந்த சரஸ்வதி
    வள்ளலார்

நன்றி

0 comments:

Post a Comment